Sitharam Yechury

img

பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள் - சீத்தாராம் யெச்சூரி

[கோவிட் 19 மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இது தொடர்பாக தி இந்து நாளிதழ் செய்தியாளர் ஷோபனா கே.நாயருக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு:]

img

தில்லி காவல்துறையினரின் புலன்விசாரணை மீது விசாரணைக் கமிஷன் அமைத்திடுங்கள்... குடியரசுத் தலைவருடன் சீத்தாராம் யெச்சூரி- து.ராஜா -கனிமொழி- அகமது பட்டேல்-மனோஜ் ஜா சந்திப்பு

வன்முறை நடந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் காவல்துறையினரால் காவல் அடைப்பின்போது கடுமையாகத்தாக்கப்பட்டிருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.....

img

சீத்தாராம் யெச்சூரி மீது சதி வழக்கு... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம்...

விமர்சனரீதியான பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பேராசிரியர் ஹனி பாபு தில்லி பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.....

img

அமைதி வழியில் போராடியது கிரிமினல் குற்றமாம்.. சீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப்பதிவு

மிகவும் முரட்டுத்தனமாகவும் பாரபட்சத்துடனும் வஞ்சனையுடனும், மேற்கொண்டுள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையைக் கண்டிப்பதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை.... .

img

சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை மீது கருத்துக்கூறும் தேதியை ஒத்தி வைத்திடுக... பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

நாடாளுமன்றத்தின் நிலைக்குழு போன்ற கட்டமைப்புகளும் பரிசீலித்திடாமல் இத்தகைய திட்டங்களை அமலாக்கக்கூடாது....

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான தண்டனை அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும்... சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெரிய அளவில் கிளர்ச்சிகள் நடந்தபோது....

img

முகமது தாரீப் யூசுப் தாரிகாமியைக் கொணர உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆட்கொணர்வு மனுதாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியை ஒப்படைத்திட வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

;